Wednesday, August 22, 2012

குவைத் ஈகைப் பெருநாள் சந்திப்பு

ஈகைப் பெருநாள் சந்திப்பு குவைத் சபையில் பெருநாள் காலை 9.00 மணிக்கு 19/08/2012 நடைபெற்றது ஆன்மீகச் சகோதரர்கள் பலரும் வருகைப் புரிந்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.