Wednesday, November 28, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.






கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Sunday, November 25, 2012

ஆஷீரா தின சிறப்பு கூட்டம் - குவைத்

 
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக ஆஷீரா தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
 

 
 


 
 
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மௌலானா அப்துல் ஹைஈ அவர்களை வரவேற்றி ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்



மௌலானா அப்துல் ஹைஈ அவர்கள் கர்பலாவிற்கான காரணங்களும் போரின் நிகழ்வுகளும் பற்றி உரை நிகழ்த்தினார்.



ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் கர்பலா பற்றி உரை நிகழ்த்தினார்.





அதை தொடர்ந்து இமாம் ஹஸன் (ரலி) இமாம் ஹுசைன் (ரலி) புகழ்பாடலை அமானுல்லாஹ் ஹக்கியுல்காதிரி பாடினார்.

 
 
 
 
 
இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

Sunday, November 11, 2012

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை - நவம்பர் மாதக்கூட்டம்




குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் மாதக்கூட்டம் 09/011/2012 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 
கிராஅத்: ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி


அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி மற்றும் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி




ஏகாந்தம் மற்றும் நபிப்புகழ்பா: ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.


இக்கூட்டத்திற்கு சபைத் தலைவர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார்.


இம்மாதக் கூட்டம் கலந்துரையாடல் நிகழ்ச்சி







நிறைவாக தௌஃபா பைத்துடன் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே இக்கூட்டம் நிறைவடைந்தது.

Tuesday, November 6, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா




குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் அக்டோபர் 28   ஞாயறுக்கிழமை  மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.



 


கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது