Sunday, March 17, 2013

ஜமாலிய்யா மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் கந்தூரி ஜியாரஅத் விழா 

 
குவைத் சபைியில் மார்ச் 15 வெள்ளிகிழமை மாலை சம்பைப்பட்டினம் ஜமாலிய்யா மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் 64-வது கந்தூரி ஜியாரஅத் விழா மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் துவங்கப்பட்டது.

முதலில் இராத்திபத்துல் காதரிய்யா மிக சிறப்பாக ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து தலைவர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 





 
இந்நிகழ்ச்சி  ஆத்ம சகோதரர் S.M. ஷஃபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி இல்லத்தில் நடைபெற்றது.
 
நிக‌ழ்ச்சி முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது