Sunday, October 20, 2013

இராத்திபத்துல் காதிரிய்யா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் 17.10.2013 வியாழக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஆத்ம சகோதரர் முஹம்மது  ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 








நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

ஈகைத்திருநாளின் ஈத்முபாரக் வாழ்த்துக்கள்


குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 15.10.2013 அன்று காலையில் ஈகைத்திருநாள் தொழுகை முடித்து அனைத்து சகோதரர்களும் ஈத்பெருநாள் இதயவாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.