Monday, September 28, 2015

இராத்திபத்துல் காதிரிய்யா



குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 27/9/2015  மாலை  பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர்  Er.ஹிதாயத்துல்லாஹ்  ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.






நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தின விழா - குவைத்



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை  மாலை மஃக்ரிபிற்குப் பின்   (11.9.2015) குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தின கந்தூரிவிழா சிறப்பாக நடைபெற்றது.







இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி




வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி)




தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.







 ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி.











கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
 
  
  

Wednesday, September 16, 2015

இராத்திபத்துல் காதிரிய்யா




குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 28/8/2015  மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம நதர்ஷா ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது

காலத்தின் உத்தமரின் உதயதின விழா!!!



எம்பெருமானார் அவர்களின் திருப்பேரர், காலத்தின் அதிபதி, காமில் ஷைக், குதுபுஜ் ஜமான், ஷம்சுல் வுஜூத், லிஸானுல் ஹக் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுள் ஹுசைனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 80 ஆவது உதயதினத்தை முன்னிட்டு குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில்  உதயதின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கசிதத்துள் அவ்னியா ஓதப்பட்டு இனிதே  இந்நிகழ்ச்சி  நிறைவுபெற்றது.


இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி

ஏகாந்தப் பாடல்  - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.ப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி

தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.



கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது 

இராத்திபத்துல் காதிரிய்யா





குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 30/7/2015  மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம நதர்ஷா ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது