Sunday, October 24, 2010
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜமாதுல் அவ்வல் பிறை 14 ராத்திப் வெள்ளி மஃரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரியா ஓதப்பட்டது அதன் பின்
குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் விசால் தினத்தினை நினைவு கூறும்பொருட்டு அவர்களுக்காக கசீதாவும் ஒதப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது,நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன