கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்
இன்றைய தினம்:
வஞ்ச கர்கள் கூடிய
மக்க மாந கர்தனிற்
கஞ்சஞ் சேற்ற லர்ந்ததாய்க்
கதிபி றந்த நாளிதே.
பொருள் விளக்கம்:
வஞ்சகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்த அம்மக்கமா நகர்தனில் சேற்றிற் செந்தாமரை அலர்ந்தார்ர் போல் அனைவருக்கும் அனைத்திற்கும் கதியாகிய எம்பெருமானார் பிறந்தநாள் இதே. கதி : பாவிகள் தங்கள் பாபங்களை நீக்கி விமோசனம் அடைதற்குச் செல்லும் புகலிடம். எம்பெருமானாரே எல்லாவற்றிற்கும் கதி.
- ஜமாலிய்யா அஸ்சையித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா
இன்றைய தினம்:
வஞ்ச கர்கள் கூடிய
மக்க மாந கர்தனிற்
கஞ்சஞ் சேற்ற லர்ந்ததாய்க்
கதிபி றந்த நாளிதே.
பொருள் விளக்கம்:
வஞ்சகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்த அம்மக்கமா நகர்தனில் சேற்றிற் செந்தாமரை அலர்ந்தார்ர் போல் அனைவருக்கும் அனைத்திற்கும் கதியாகிய எம்பெருமானார் பிறந்தநாள் இதே. கதி : பாவிகள் தங்கள் பாபங்களை நீக்கி விமோசனம் அடைதற்குச் செல்லும் புகலிடம். எம்பெருமானாரே எல்லாவற்றிற்கும் கதி.
- ஜமாலிய்யா அஸ்சையித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.