முஹிய்யுத்தீன் மவ்லிது!!!
المقالة:
قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : يـا ولــي عـلـيـك بذكر الله في كل حال فإنه للخير جامع. و عليك بالاعتصام بحبل الله فإنه للمضار دافع و عليك بالتأهب لتلقى موارد القضاء فإنه واقع
உபதேசம்:
அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: ஓ! இறை நேசரே, எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூர்வது உம்மீது கடமையாகியுள்ளது; அது சகல நல்லவற்றையும் ஒன்றாகித் தருகிறது. அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கு ஏற்ப நடப்பதும் உன் மீது கடமையாகும்; அதனால் சகல தீமைகளும் விலகிவிடும். அல்லாஹ்வின் கட்டளைப்படி நிகழும் அனைத்து சம்பவங்களையும் ஏற்று சமாளிக்கத் தயாராய் இருப்பதும் உன் மீது கடமையாகும், அதுவே உண்மையாகும்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.