Sunday, February 10, 2013

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா

 
 
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா 8/2/2013ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.





 
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் - ஆத்ம சகோதரர் நத்தார் ஷா ஹக்கிய்யுள் காதிரி 

நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் ரபிக் ஹக்கிய்யுள் காதிரி மற்றும் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி 
 
நபிப் புகழ்பா - அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி 
 
தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள். 

 
இலங்கை மிலாது  நிகழ்ச்சில் கலந்த கொண்ட ஆத்மா சகோதர் அமானுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி உரை 
 
இலங்கை மிலாது  நிகழ்ச்சில் கலந்த கொண்ட ஆத்மா சகோதர்
ஷபீர் ஹக்கிய்யுள் காதிரி உரை
 
இலங்கை மிலாது  நிகழ்ச்சில் கலந்த கொண்ட ஆத்ம சகோதரர் S.M. ஷஃபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி கவிதை மற்றும் உரை
 
இறுதியாக இலங்கை மிலாது  நிகழ்ச்சில் கலந்த கொண்டஆத்ம சகோதரர் P.T.Mஅப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி உரை
 
 
நன்றி உரை ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி
 
இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது