Sunday, July 5, 2015

பதுரு மௌலுது





பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17 குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 3/7/2015 மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மக்ஹ்ரிப் தொழுகைக்குப் பின் பதுரு மௌலுது ஒதப்பட்டன.










Er.ஹிதாயத்துல்லாஹ்  ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக  நடைபெற்றது