Sunday, June 15, 2014

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 13/6/2014 வெள்ளி மாலை மஃக்ரிபிற்குப்  பின் கிழமை ஷாபான் பிறை 14 ராத்திப் மற்றும் 3 யாசீன் ஓதப்பட்டது .




இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன